உய்யகொண்டான் திருமலை
திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதிஉய்யகொண்டான் திருமலை (கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும். உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.
Read article
Nearby Places
உறையூர்
தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும்

சோமரசம்பேட்டை
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி

நாச்சிக்குறிச்சி

மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
புத்தூர், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தில்லை நகர்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெருங்குடி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

அதவத்தூர் மேற்கு
இந்தியாவின் கிராமம்